வாழ்வில் மாற்றம்!!!

வாழ்வில் மாற்றம்!!!

எழுத்தாளர் – ஜெயந்தி வாழ்வில் மாற்றத்தை சந்திக்காத மனிதனின் வாழ்வில் மாற்றம் எவ்வாறு ஏற்படுகிறது என்பதை கூறுகிறது இந்த கதை.   ஓர் அழகான குடும்பத்தில் மாயா என்ற பெண் குழந்தை வளர்ந்து வந்தாள்.அவள் மீது பெற்றோர் மிகுந்த பாசம் வைத்து வளர்த்து வந்தனர். மாயா எந்த ஒரு பொருட்கள் மீதும் அதிக பற்று இல்லாமல்…

Read More
என்னவளே சபு

என்னவளே சபு

எழுத்தாளர் – யாரோ ஒருவன் அவள் என்னவள் சபு. எப்போதெல்லாம் அவள்  முகம் காண்கிறேனோ அப்போதெல்லாம் புதிதாக பிறந்ததைப் போல ஒரு ஆனந்தம் கொள்கிறேன்.பசியால் தாயின் மார்பார்த்து அழும் குழந்தை போல உந்தன்  பேரன்பிற்கு உன் முகம் பார்த்தழுகிறேனடி.தாயைக் காணாதழும் குழந்தைபோல உன்னைக் காணத பொழுது நான் தவித்துப் போகிறேன். என் வாழ்வின் தேவதையே எப்போதும்…

Read More
ஓர் இலையின் பயணம்

ஓர் இலையின் பயணம்

எழுத்தாளர் – யான்தமிழன் அது ஓர் இலையுதிர் காலம். செம்மை பொழிக்கும் மேகங்களும், வானை அளக்கும் பறவை கூட்டங்களும், காதலால் கொஞ்சி விளையாட….. மையல் கொண்டது வனம். இதற்கு இடையில் ஒரு சலசலப்பு…… வானை முட்டும் ஓர் அழகிய மரம், அந்த மரத்தின் இலைகள் பிரிய போகும் தருணத்தால் அன்பை பரிமாறிகொண்டிருந்த பொழுது எழுந்த சலசலப்பு…

Read More
என் பலவீனம் இந்தக் காதல்!

என் பலவீனம் இந்தக் காதல்!

எழுத்தாளர் – யாரோ ஒருவன்     “உன்னை ஏன் இவ்வளவு பிடிக்கிறது? என்று எனக்குத் தெரியவில்லை” இந்த வார்த்தைக்குத் தகுதியான ஒருத்தர்க்கிட்ட, நாம கண்டிப்பாஅவங்களே கதியா இருப்போம். இன்றளவும் இதற்குயாருக்காவதுமிகச் சரியானசொல்லத் தெரிந்தபதில் ஏதேனும் அகப்பட்டிருக்கிறதா? “இன்னின்ன காரணங்களால் ஆனது”என்ற பெயரில்,ஆயிரத்தெட்டு காரணிகளைசொல்லிக் கொண்டிருப்போம். நெறய சிரிக்க வச்சிருக்க!நெறய சந்தோஷத்த கொண்டாடுற தருணங்கள தந்திருக்க!நெறய கண்ணீரைகண்ணுல…

Read More
ஏன் இத்தனை காதல்?

ஏன் இத்தனை காதல்?

எழுத்தாளர் – யாரோ ஒருவன் உனை  பார்த்தபின்  உனை கடந்து   செல்வதென்பது  அத்தனை சாதாரண காரியமல்ல  என் கண்ணம்மா………… உன் கூரிய விழிகள்  என் நெஞ்சை கிழித்து   அதனுள் உனை வைத்து தைத்து விடுகிறது………….. ஒவ்வொரு முறையும்  நீ  என்முன் எதிர்படும் போதெல்லாம்  உந்தன் பார்வையாள்  கொலையுண்டு கிடக்கிறேனடி நான்………… நீ  எங்கிருந்தாலும்  …

Read More
விவசாயத்துக்கு NO LOCKDOWN

விவசாயத்துக்கு NO LOCKDOWN

    அடங்கி ஆரவாரமில்லாமல் இருந்தது ஏமாளிப்பட்டி கிராமம். திண்ணையில் இருந்த நாற்காலியில் தாத்தா குமாரசாமி அமர்ந்திருந்தார். உள்ளிருந்து அப்பா ராமசாமி முகத்தை துடைத்தவாறே வெளியே வந்தார். “ஏப்பா ராமசாமி உழவுக்கு வண்டி வரச்சொன்னமே வந்துருச்சா…..?”, தாத்தா கேட்டார். “இன்னும் வரலப்பா, காலையிலேயே போன் பண்ணுனேன். வர்றன்னுதான் சொன்னாங்க…… அப்பா”, அமைதியாய் பதில் சொன்னார். “மறுபடியும்…

Read More
அப்பா உன் அன்புத்திருடி நான்

அப்பா உன் அன்புத்திருடி நான்

எழுத்தாளர் – சின்ட்ரெல்லா    இந்த நாள் எனக்கு மிகவும் சந்தோசமான நாள். என் அப்பா ஊரில் இருந்து வருவதாக அம்மா சொன்னாள். ஆவலோடு வாசலில் காத்துக் கொண்டிருக்கிறேன் என் அப்பாவின் நடையோசையை எதிர்நோக்கி .      திடீரென ஒரு ஓசை என் காதில் விழுந்தது. அது எனக்கு பழக்கப் பட்ட ஓசை தான்….

Read More
GIRL BESTIE கொடுமைகள்

GIRL BESTIE கொடுமைகள்

எழுத்தாளர் – துருவ் சத்தியமா நான் விஜய் சேதுபதி Fan தா துருவ் – Call to ஜனனி……..Ringing……… “ஹே ஜனனி லவ் ah பத்தி நீ என்ன நெனைக்கற..?” ஜனனி – “என்னடா…… eva அவ..?” துருவ் – “ஹே எப்படி di correct ah கண்டுபுடிக்கிற.. !” ஜனனி – “பின்ன நீ…

Read More
இன்னமும் உன் கூட வாழ ஆசைதானடி

இன்னமும் உன் கூட வாழ ஆசைதானடி

எழுத்தாளர் – ஸ்ரீ அகி சாரதா: உன்னுடனான என் 50 ஆண்டுகால வாழ்க்கையும் உன் இறப்புடன் எடுத்துச் சென்றாய்… உன் நினைவுகள் மட்டுமே மீதம் வைத்தாய்… என்னவன் என்னுடன் என்ற எண்ணமே என்னை உயிர்பித்திருந்தது இத்தனை நாட்களாக!!!!! இனி எங்கே செல்ல உயிர்ப்பிக்க என்னை நான் பெற்றவையும் அவை பெற்றவையும் என் கண் முன்னே ஆறுதல்…

Read More
பெண்களுக்கும் மனது உண்டு

பெண்களுக்கும் மனது உண்டு

எழுத்தாளர் – வை.திருமூர்த்தி     மோகன் 25 வயதான கல்லூரி முடித்த மாணவன். நல்ல உயரம், பரந்த தோள்பட்டை, நன்கு சீவிய கருமை தலைமுடி, கவரும் கண்கள் மற்றும் மாநிறம் கொண்ட அந்த இளைஞன் கடந்த 8 மாதமாக தன் ஒருதலை (One Side Love) காதலி சித்ராவின் பின்னே சுற்றுவதையே வாடிக்கையாக கொண்டிருந்தார்….

Read More
error: Content is protected !!