அப்பா உங்களுக்காக…!

அப்பா உங்களுக்காக…!

       பூட்டிய கிரில்லுக்கு அப்பால், ஒரு பெரியவர், கசங்கிய சாதாரண வேட்டி சட்டை, முகத்தில் கருப்பும், வெள்ளையுமாக மண்டிய ரோமக் காடு, நீண்ட பயணத்தால் களைத்த முகம் என, கையில் நகைக்கடை விளம்பரத்துடன் இருந்த ரெக்சின் பையுடன் நின்றிருந்தார். அவர் கையிலிருந்த சீட்டை பார்த்தார்.     “ஆனந்த், நம்பர். 8, யோகானந்தம்…

Read More
காலை பழக்கவழக்கங்கள்

காலை பழக்கவழக்கங்கள்

      எவன் ஒருவன் தன்னை சரி செய்து கொள்கிறானோ அவனால் சமுதாயம் சரி செய்யப்படும். பிறர் கூறும் அறிவுரையால் தன்னை மாற்றி கொள்பவர்களை விட தன்னை தானே சரி செய்து கொள்பவர்கள் வாழ்வின் வெற்றியை அடையக்கூடிய தருணத்தை அருகில் பெற்றிருப்பார்கள். அதே போல் வைரத்தை கூட  வைரத்தால் தான் வெட்ட முடியும் அதனால்…

Read More
வெற்றிக்கு காரணம் கடவுளா?

வெற்றிக்கு காரணம் கடவுளா?

      எல்லா வளங்களும் பெற்று மிகவும் செழிப்பாகவும் மிகப்பெரிய பரப்பளவை கொண்ட அழகிய நாடு  அது. அந்த நாட்டு படைத்தளபதி மிகவும் தன்னம்பிக்கை கொண்ட ஒருவர். அது மட்டும் இல்லாமல் மனிதர்களினால் எந்த அளவு சாதிக்க முடியும் என்பதையும் மனிதர்களின் மனபோக்கையும் நன்றாக உணர்ந்தவர்.       ஒரு கட்டத்தில் அந்த…

Read More
ஒரு அதிபர் சொன்ன தத்துவ கதை

ஒரு அதிபர் சொன்ன தத்துவ கதை

      சிறு வயதில் நான் மிகுந்த சுயநலக்காரனாக இருந்தேன். நல்ல பொருள் எதுவாக இருந்தாலும், எது கிடைத்தாலும், அதை நானே கைப்பற்றிக்கொள்வேன். இந்தக் குணத்தின் காரணமாகவே, மெதுவாக எல்லோரும் என்னைவிட்டு விலக ஆரம்பித்தார்கள். ஒருகட்டத்தில் எனக்கு நண்பர்களே இல்லாமல் போய்விட்டார்கள். நானோ என் மீது தவறு இருக்கிறது என்றே நினைக்கவில்லை, மற்றவர்களைக் குறை…

Read More
உன் வெற்றிக்கும் தோல்விக்கும் நீயே காரணம்

உன் வெற்றிக்கும் தோல்விக்கும் நீயே காரணம்

      மலை மேகங்கள் தவழும் அந்த அழகிய நாடு பழமையின் சிகரமென விளங்கியது.  அந்த நாட்டின் அரசனோ மிகவும் வல்லமை கொண்டவன். பொன்னும் பொருளும் செழிப்பாய் இருக்கும் மதுரா எனும் நாடாகும். அந்த நாட்டின் அரசன் மதுரா வர்மன் ஆவான்.       இவன் எளியோருக்கு உதவுவான். படைகளத்தில் எதிரிகளை வீழ்த்துவான்….

Read More
கரூர் மாவட்டத்தின் வரலாறும் சிறப்பும்

கரூர் மாவட்டத்தின் வரலாறும் சிறப்பும்

      கருவூர் என்று சங்க காலத்தில் அழைக்கப்பட்ட கரூர் நீங்காத பழமையும், வரலாற்று சிறப்பும், வணிகச் சிறப்பும், ஆன்மீக பெருமையும் கொண்டது.       கரூரை பற்றி பல புலவர்கள் பாடியுள்ளனர். கரூர் என்ற பெயர் கருவூரார்  எனும் புலவர் பெயரிலிருந்து வந்தது. அவர் தெய்வீக இசை திருவிழாவை பற்றி பாடிய…

Read More
பப்புகஞ்சி முதல் பப்ஜி வரை

பப்புகஞ்சி முதல் பப்ஜி வரை

      விளையாட்டுகள் அனைத்தும் நமக்கு ஏதேனும் ஒரு  வாழ்க்கை பாடத்தினை நமக்கு கற்பிக்கிறது. டிஜிட்டல் முறையில் கொண்டு வந்து வீடியோ கேம் நிறுவனம் நன்றாக லாபம் பார்க்கிறது. இந்த வீடியோ கேமால் சில நன்மைகளும் உள்ளது.       பப்புகஞ்சி (குழந்தைகளிடம் விரலை வைத்து சோறு, குழம்பு, அப்பளம், வடை என…

Read More
error: Content is protected !!