என்னவளே சபு

என்னவளே சபு

எழுத்தாளர் – யாரோ ஒருவன் அவள் என்னவள் சபு. எப்போதெல்லாம் அவள்  முகம் காண்கிறேனோ அப்போதெல்லாம் புதிதாக பிறந்ததைப் போல ஒரு ஆனந்தம் கொள்கிறேன்.பசியால் தாயின் மார்பார்த்து அழும் குழந்தை போல உந்தன்  பேரன்பிற்கு உன் முகம் பார்த்தழுகிறேனடி.தாயைக் காணாதழும் குழந்தைபோல உன்னைக் காணத பொழுது நான் தவித்துப் போகிறேன். என் வாழ்வின் தேவதையே எப்போதும்…

Read More
என் பலவீனம் இந்தக் காதல்!

என் பலவீனம் இந்தக் காதல்!

எழுத்தாளர் – யாரோ ஒருவன்     “உன்னை ஏன் இவ்வளவு பிடிக்கிறது? என்று எனக்குத் தெரியவில்லை” இந்த வார்த்தைக்குத் தகுதியான ஒருத்தர்க்கிட்ட, நாம கண்டிப்பாஅவங்களே கதியா இருப்போம். இன்றளவும் இதற்குயாருக்காவதுமிகச் சரியானசொல்லத் தெரிந்தபதில் ஏதேனும் அகப்பட்டிருக்கிறதா? “இன்னின்ன காரணங்களால் ஆனது”என்ற பெயரில்,ஆயிரத்தெட்டு காரணிகளைசொல்லிக் கொண்டிருப்போம். நெறய சிரிக்க வச்சிருக்க!நெறய சந்தோஷத்த கொண்டாடுற தருணங்கள தந்திருக்க!நெறய கண்ணீரைகண்ணுல…

Read More
ஏன் இத்தனை காதல்?

ஏன் இத்தனை காதல்?

எழுத்தாளர் – யாரோ ஒருவன் உனை  பார்த்தபின்  உனை கடந்து   செல்வதென்பது  அத்தனை சாதாரண காரியமல்ல  என் கண்ணம்மா………… உன் கூரிய விழிகள்  என் நெஞ்சை கிழித்து   அதனுள் உனை வைத்து தைத்து விடுகிறது………….. ஒவ்வொரு முறையும்  நீ  என்முன் எதிர்படும் போதெல்லாம்  உந்தன் பார்வையாள்  கொலையுண்டு கிடக்கிறேனடி நான்………… நீ  எங்கிருந்தாலும்  …

Read More
வெறுப்பின் ரசனை

வெறுப்பின் ரசனை

       ஒருவரின் இறுகப் பற்றியிருத்தலை விடுவித்தல் என்பது அத்தனை சுலபமல்ல. ஆனால் விலகி தான் ஆக வேண்டும் எனும் போது விட்டு விலகி வேகமாக வெளியேறுங்கள். அவ்விடம் இனி நாம் செய்ய ஏதொரு வேலையும் இல்லை. போகும் முன் புன்னகை செய்யாமல் வெறுப்புகளை வீசி செல்லுங்கள், ஒருவேளை புன்னகை அவர்களிடம் மாற்றம் செய்யலாம்.       நாம்…

Read More
முட்டாளின் அன்பு

முட்டாளின் அன்பு

      அதீத அன்பு காட்டுவதால் யாராவது நம்மை முட்டாள் என்றால் அவர்களை கண்மூடித்தனமாக இன்னும் மேலே ஒருபடி மேலே  நேசிக்க தான் தோன்றுகிறது.ஏமாற்றப்படுகிறோம் என்பதையும் தாண்டி நம் அன்பின்பால் அவர்களை  சில நொடிகள் சந்தோசமா வைத்திருந்தோம் என்பதை நினைத்து சிரித்து கொண்டே அடுத்த நொடிய கடக்க பழகிகொண்டால் அடுத்த நாள் சந்தோசமா அமையும்….

Read More
பிரிந்து செல்வதும் இயல்பு தான்

பிரிந்து செல்வதும் இயல்பு தான்

       எல்லோரிடமும் நான் கேட்பதும் எதிர்பார்ப்பதும் நேர்மையானதாக இருக்கவே அது  அன்பாகவோ அல்லது என் மீதான வெறுப்பாகவோ இருக்கலாம். ஆனால் நேர்மையாக இருந்து விடுங்கள் அது உங்களை என்னுள் ஆழ புதைத்து செல்லும். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை விலகிச் செல்லலாம் நான் அதற்கு ஒருபோதும் எதிராகவும், காரணம் கேட்டும் உங்கள் முன் நிற்க மாட்டேன்….

Read More
தனிமையை கண்டுகொள்ளுங்கள்

தனிமையை கண்டுகொள்ளுங்கள்

      எப்போதும் தனிமையில் இருக்க பழகுங்கள் அதுவே உங்களுடன் இறுதிவரை பயணிக்கும். அதனால் ஏற்படும் சோம்பலை விரும்புங்கள் அது உங்களை  மேலும் புத்துணர்ச்சி அடைய, யோசிக்க தூண்டும். சுயமானவற்றை தேர்ந்தெடுங்கள் மற்றவரின் எண்ணத்தை ஒருபோதும் ஏற்றுகொள்ள முனையாதீர்கள்.       உறவுகளை முறைப்படுத்துங்கள், அவர்களின் நிலையை பிரித்தறியுங்கள். வாழ்வின் அடுத்த நிலைக்கு…

Read More
சுய மனஆறுதல்

சுய மனஆறுதல்

      எல்லாருக்கும் ஒரு ஆறுதல் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது. மனம் விட்டு அழுது நம் வாழ்வின் சோகங்களை எடுத்து கூறி அதற்கான தீர்க்கமான முடிவை பெற வேண்டியுள்ளது. ஆனால் அந்த ஆறுதலானது வேறு ஒருவரிடம் இருந்து தான் பெறப்பட வேண்டுமென்பது தான் இங்கு வாழ்வின் சாபம். ஏனெனில் ….      …

Read More
எனக்கு நான் மட்டுமே

எனக்கு நான் மட்டுமே

      உங்களுக்கான இடம் , நீங்கள் மட்டுமே அமரகூடிய அந்த மீண்டும் நிரப்பப்படாமல் காலியாகவே வைக்கப் பட்டிருக்கும், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து மீண்டும் அதில் அதே பழைய நினைவுகள் மற்றும் பழைய உறவுக்கான நிம்மதியுடன் அமர்ந்து கொள்ளலாம். வாழ்வின் எதார்த்தங்களை உணருகிறேன்.       எல்லோரின் எதிர்கால வாக்குறுதிகளை மறுக்கிறேன்….

Read More
அன்பு செய்வோம்

அன்பு செய்வோம்

      எல்லா நாட்களும் ஒரே மாதிரியான விளைவுகளுடன் முடிவதில்லை. எதிர்பார்ப்புகள் எப்போதும் எதிர்பாராத விதமாகவே நடக்கும். பிரிந்து சென்று விடுவார்கள் என்றுணர்ந்து கொண்டே அன்பு செலுத்துங்கள்.       அவர்களின் பிரிவுகளின் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாமல் நம்மை கடந்து செல்லும். எதிர்பார்புகள் நியாயமானதோ இல்லையோ என்பதை ஆராய்வதை விட அந்த எதிர்பார்ப்புகளினால் …

Read More
error: Content is protected !!